கிளிநொச்சியில் அகழ்வின் போது பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!
கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கழமை குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி காவல் துறைக்கு தகவல் வழங்கப்பட்டது இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி காவல் துறைக்கு மற்றும் விசேட அதிரடிப்படையினர் … Continue reading கிளிநொச்சியில் அகழ்வின் போது பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed